தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் முதன்முறையாக நடிக்கும் படம் “துப்பறிவாளன்“
இதன் சூட்டிங் இன்று சென்னையிலுள்ள கோடம்பாக்கம், புலியூர் ஹவுசிங் போர்டில் நடைபெற்றது.
இதன் படப்பிடிப்பின் போது, புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் விஷாலை சந்தித்து, தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்ய அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர்.
எனவே, அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு உதவிகளை வழங்கினார் விஷால்.
எனவே, புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.