தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் சூட்டிங் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் கோயில் மற்றும் கோபுரம் போன்ற பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து, ஒரு பாடல் காட்சியை இன்று படமாக்கவிருக்கிறார்கள்.
கோயில் திருவிழா பின்னணியில் படமாக்கப்படும் இப்பாடலில் விஜய்- கீர்த்தியுடன் பல்வேறு நடன கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள்.
மேலும் இப்படத்தில் உள்ள சண்டைக் காட்சி கத்தி படத்தில் பிரபலமான காயின் சண்டை போன்று இடம்பெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.
இன்னும் சில தினங்களில் படக்குழுவினர் வெளிநாடு பறந்து ஒரு பாடலை படமாக்கவிருக்கிறார்களாம்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.