தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா ஹீரோக்கள் கொஞ்சம் பிரபலமானால் அதுவும் கொஞ்சம் அரசியல் பேசிவிட்டால் அவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைப்பது வாடிக்கையாகிவிட்டது.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் இது போன்ற போஸ்டர்களை அடிப்பது வழக்கம்.
இந்த நிலையில் விஜய்சேதுபதி ரசிகர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ‘எங்களுக்கு நேரம் வரும்போது கண்டிப்பாக வருவோம்’ என்று போஸ்டர் அடித்துள்ளனர்.
மேலும், அதில் ‘மக்களில் ஒருவனே, மக்களுக்கான ஒருவனே, எங்கள் மக்கள் செல்வனே! விரைவில் வருக’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Vijay Sethupathi fans stick political poster in Kallakurichi district