தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரியலூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவி ரங்கிலா என்பவரை படிக்க உதவி செய்கிறேன் என்று கூறி அவரை விஜய் ரசிகர்கள் ஏமாற்றியதாக செய்திகள் வந்தன.
கல்லூரி பணம் கட்ட முடியாதலால் தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்று கூறி விஜய் உதவுவது போல புகைப்படங்கள் எல்லாம் எடுத்து விட்டு பாவம் அந்த ஏழை பெண்ணை ஏமாற்றி விட்டதாகவும் செய்திகள் வந்தன.
இந்நிலையில் இதுகுறித்து விஜய் ரசிகர் மன்றனத்தினர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
எங்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கொடுத்த பொய்யான வாக்குறுதி அது என விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்.
இதோ அந்த அறிக்கை கடிதம்