தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நேற்று முதல் மாவட்டத்திற்குள் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்து இருந்தது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் திங்கள் கிழமையிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்திற்குள் செயல்பட அனுமதியளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்துடன் பயணியர் ரயில் சேவைக்கும் தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.