தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிக் டாக் மொபைல் ஆப்பை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளது.
ஆனால் இந்த தடை வருவதற்கு முன்பே டிக் டாக் மூலம் பிரபலமானவர் சூர்யா.
இவரை இவரது ரசிகர்கள் ரவுடி பேபி எனவும் அழைக்கின்றனர்.
தற்போது டிக் டாக் செயலிக்கு தடை உள்ளதால் அவர் தன் பொழுதுபோக்குக்காக தொழிலை மாற்றி விபச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
சூர்யா என்ற இந்த சுபுலட்சுமி புரோக்கர் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்துள்ளார்.
திருச்சி மாவட்ட பகுதியில் ஸ்பா சென்டர்களில் நடந்த சோதனையின் போது அவர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதில் டிக்டாக் ரவுடி பேபி சூர்யா உட்பட 12 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tik Tok fame Rowdy Baby Suriya arrested for prostitution in Trichy?