தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டாலும் பத்திரிகையாளர்களை டி.ஆர். அழைக்கவில்லை.
இது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது சிம்பு திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அழுதார் டி.ராஜேந்தர்.
’இந்த கேள்வியை கேட்கும்படி வைத்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன். சிம்பு திருமணம் விரைவில் இறைவன் அருளால் நடக்கும்’ என தெரிவித்தார்.
T Rajendar clarifies about Simbu marriage
