தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அதிமுகவில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவுக்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஆனார்.
இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்றபோது அங்கே கலவரம் ஆனது.
இதனால் தமிழகமே தற்போது பதட்டமான சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தன் ட்விட்டரில் கூறியுள்ள கருத்தால் பரபரப்பு ஆகியுள்ளது.
அந்த ட்வீட் இதோ…
Suriya Sivakumar @Suriya_offl 3m3 minutes ago
இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே….
Suriya says about tn politics and floor test at assembly