தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அடுத்த மாதம் பிப்ரவரியில் வெளியாகவுள்ள இப்படத்தில் வாய்ஸ் ஓவர் (பின்னணி குரல்) ஒன்று தேவைப்பட்டுள்ளது.
இதற்கு பிரபல நட்சத்திரம் ஒருவர் வாய்ஸ் கொடுத்தால் கூடுதல் பலம் இருக்கும் என இயக்குனர் தன் ஆசையை தெரிவித்தாராம்.
அதன்படி 3 மொழி பிரபலங்களை நாட அவர்கள் சம்மதித்துவிட்டார்களாம்.
இந்தியில் அமிதாப் பேச, தெலுங்கில் சிரஞ்சீவி பேச, தமிழில் சூர்யா பேசவிருக்கிறாராம்.
Suriya lends his voice over for The Ghazi Attack movie