தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜூலை 23ல் நடிகர் சூர்யா தன் பிறந்த நாளை கொண்டாடினார்.
‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது அப்பட இயக்குனர் பாண்டிராஜ், சத்யராஜ் & நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சூர்யா ரசிகர்களும் அவரது , விமர்சையாக கொண்டாடினர்.
இந்த நிலையில்சென்னை ஈசிஆர். லிருந்து சென்ட்ரல் வரை நடமாடும் உணவகம் அமைத்து ஏழைகளுக்கு 3 நாட்களாக உணவளித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 1100 நபர்களுக்கு பிரியாணி பார்சல்களை வழங்கி சென்றுள்ளனர்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இந்த வண்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவர்களுக்கு முன்பே நடிகர் விஜய் ரசிகர்களும் விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு கொரோனா காலங்களில் உணவளித்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Suriya fans initiated A Food Truck To Serve The Needy
SFC Has Initiated A Food Truck That Carries Food Throughout Chennai City To Serve The Needy♥
This First Of It’s Kind Truck Will Run 15 Hours A Day For 3 Days To Add Upto 46 Hours Cumulatively.
Endrum @Suriya_offl Anna Vazhiyil. https://t.co/IEb8m3di32