தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் பல படங்களில் இணைந்த நடித்த ஜோடி சூர்யா ஜோதிகா.
பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்த போது காதல் மலரவே இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த ஜோடியை மீண்டும் இணைக்கவுள்ளார் பாலா.
ஏற்கெனேவே நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் சூர்யாவை இயக்கியிருந்தார் பாலா. அதுபோல நாச்சியார் படத்தில் ஜோதிகாவை இயக்கியிருநதார்.
Suriya and Jyothika joins for a new film