தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதற்காக மாவட்டதோறும் உள்ள நிர்வாகிகள் சென்னைக்கு வந்துள்ளனர்.
இன்று தஞ்சை, கடலுர் மாவட்ட ரசிகர்கள் வந்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேசியதாவது….
என் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதே தவிர அவர்களது உற்சாகம் அந்த துடிப்பு குறையவில்லை.
அவர்களை சந்தித்து வருவது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
தீய பழக்கங்கள் இல்லாமல் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வளவு சீக்கிரம்இந்த சந்திப்பு முடிகிறதே என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.
அடுத்த சந்திப்பு விரைவில் நடைபெறும். அதற்கான தேதியை பின்னர் அறிவிப்போம். என்று ரஜினிகாந்த பேசினார்.
அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
Superstar Rajinikanth open talk about his fans meeting