அரசியலில் கமல், ரஜினி இணைந்து செயல்பட சுஹாசினி விருப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஓவிய புகைப்பட காலண்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சுகாசினி, சமந்தா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; ரஜினிக்கு சம்மன்!

இதில் கலந்துக் கொண்ட சுஹாசினியினிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் அரசியலில் ரஜினி, கமல் இருவரும் ஒரே பாதையில் சென்றால் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்தார்.

‘பப்ஜி’ படத்திற்காக ஐஸ்வர்யா தத்தாவை நிர்வாணமாக்கிய விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாருஹாசன், ஜனகராஜ், ஆனந்த், ஸ்ரீ பல்லவி உள்ளிட்டோர் நடித்த தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி.

இதில் ஒரு திருநங்கையின் காதலை மையப்படுத்தியும் ஒரு வயதான தாதா கேரக்டரையும் மையப்படுத்தியும் இருந்தார்.

தற்போது இவரின் 2வது படமாக ‘பீட்ரூ’ என்ற படம் உருவாகி வருகிறது.

இதில் அம்சவர்தன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இத்துடன் தனது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ ஜி.

நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு BIG LOSS தந்த BIGG BOSS

இப்படத்திற்கு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’(PUBG) என்று டைட்டில் வைத்துள்ளார்.

இதில் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா தத்தா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனிதா, ரித்திகா சரண் என பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாண கோலத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவரும் யூகிக்க முடியாத அளவில் இந்த கதையினை உருவாக்கியிருக்கிறாராம் விஜய்ஸ்ரீ ஜி.

தர்பார் நஷ்டத்திற்கு பேராசையே காரணம் என பாரதிராஜா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் தர்பார்.

இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன் பின்னர் வசூல் குறித்த எந்த அறிவிப்பை வெளியிட வில்லை.

தர்பார் நஷ்டம்: விநியோகஸ்தர்களுக்கு உதவ தயாரான தமிழக அரசு

இந்த நிலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களில் தர்பாஷ் நஷ்டம் என சில விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக ரஜினியை சந்திக்க முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் மரியாதை நிமித்தம் காரணமாக பாரதிராஜாவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு பற்றி… தர்பார் திரைப்படத்தை வெளியிட்டோருக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கு அவர்களின் பேராசையே காரணம் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

BREAKING யோகிபாபு – மஞ்சு பார்கவி திருமணம்; எளிமையாக கோயிலில் நடந்தது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, விஜய், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு.

இவையில்லாமல் தர்ம பிரபு, ஜாம்பி, கூர்கா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இவரின் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் கிடைக்கவில்லை.

இரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” !

இந்த நிலையில் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று பிப்ரவரி 5ஆம் தேதி ஆரணயில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

யோகி பாபுவின் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

தர்மபிரபு பட இயக்குனர் இயக்குனர் முத்துகுமரன் இதில் கலந்துக் கொண்டார்.

திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Yogi babu gets married

‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் முஸ்லிம் பெயர் ஏன்? சிம்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இவர்களுடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி, எஸ்ஜே சூர்யா, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் சிம்பு இஸ்லாமியர் கேரக்டரில் நடிக்கிறார்.

நடிகர் மகத்-பிராச்சி மிஸ்ரா திருமணம்; சிம்பு நேரில் வாழ்த்து

அவரின் கேரக்டர் பெயர் அப்துல் காலிக் என்ற அறிவிப்பும் வெளியானது. அத்துடன் ‘தைரியத்தை விட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை’ என்ற வசனமும் ஒரு போஸ்டரில் இடம்பெற்றது.

இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்திருந்தது.

இது குறித்து சிம்பு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். என்னுடைய நண்பர்களில் நிறைய பேர் முஸ்லிம்கள் தான்.

பெரியார் பாடல் பாடுவது, சபரி மலைக்குச் செல்வது, முஸ்லிம் பெயரில் நடிப்பது சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.

நான் தீவிர சிவ பக்தன். சபரி மலைக்கும் செல்வேன்.

முஸ்லிம் கேரக்டரில் நடிக்க தற்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பெயராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அவர் மதம்மாற முடிவெடுத்த போது என்னிடம் கேட்டார். அனைத்துக் கடவுளும் ஒன்றுதான் என்றேன்.

இவ்வாறு அப்துல் காலிக் என்ற சிம்பு கூறியுள்ளார்.

Simbu reveals his Abdul Khaaliq character name in Maanadu

5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து; தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அகரம் அறக்கட்டளை மூலம் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் சூர்யா.

அவர்களுக்கு உதவிட நிறைய படங்களில் நடித்து சம்பாதிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரையை ஏற்று தமிழகம் முழுவதும் இந்தாண்டு முதல் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் இணையும் ராஷ்மிகா.?

இதனால் நிறைய குழந்தைகள் கல்வியை இழக்க நேரிடும் என தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

தற்போது 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய நடைமுறையே தொடரும்’ என்று பள்ளிக் கல்வித்துறை எனவும் அறிவித்தது.

இந்த விவகாரம் குறித்த நடிகர் சூர்யா கூறியதாவது…

‘படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.

மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்’ என கூறியுள்ளார்.

Suriya welcomes TN Govt order about 5 and 8 std Public exam

More Articles
Follows