தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சுகாசினி, சமந்தா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; ரஜினிக்கு சம்மன்!
இதில் கலந்துக் கொண்ட சுஹாசினியினிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் அரசியலில் ரஜினி, கமல் இருவரும் ஒரே பாதையில் சென்றால் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்தார்.
