தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்நிலையில் இவர் மீது இவரது மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.
இதுகுறித்து பாலாஜி என்ன சொல்கிறார் என்றால்…
ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் சாதாரண சண்டைதான்.
ஆனால், அதை வைத்து நான் ஜாதியை பெயரை சொன்னதாக குறிப்பிடுகிறார்.
நான் என் மாமனார் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் மாத வாடகை கொடுத்திருக்கிறேன்.
ஆனால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்கிறார்கள்.
என் மனைவி சிலரின் பேச்சை கேட்டு இப்படி நடந்து கொள்கிறார்.
உன்னை ஜெயில்ல உட்காரவைப்பேன் என்று கூறுகிறார்.
இதில் எங்கள் குழந்தை பாதிக்கப்படுவதை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது” என்றார்.