தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகுமார் மற்றும் மகன்கள் சூர்யா, கார்த்தி இணைந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கினர்.
அதன்பின்னர் சிவகுமார் பேசியதாவது..
முதலமைச்சர் நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதியளிப்பு.
தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். – அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி”
என பேசினார் நடிகர் சிவக்குமார்.
SivaKumar family donated 1 crore to cm corona relief fund