தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ஒருவராக திகழ்கிறார் சிவகார்த்திகேயன்.
அண்மையில் வெளியான இவரது ரெமோ படம், தமிழில் சக்கைப் போடு போட்டது.
ஓரிரு தினங்களுக்கு முன், இதன் தெலுங்கு பதிப்பும் வெளியானது.
இதற்கும் அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ரெமோ வெற்றியடைந்ததை முன்னிட்டு, சிவகார்த்திகேயன் தன் குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அதன்பின்னர் அங்குள்ள ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.