தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பலர் வீட்டிலேயே முடங்கி கிடந்தாலும் ஒரு சிலர் வழக்கம் போல தங்களை வேலைகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட STR நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் C.N.சிம்பு ஆனந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் தற்போது சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த நடிகர் சிம்பு உடனடியாக மன்ற நிர்வாகிகள் மூலம் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
உடல் நலம், சிகிச்சை முறைகள் கேட்டு தைரியமாக இருக்கும்படி அறிவுரை சொன்னாராம்.
அவர் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார் சிம்பு.
நீங்க இல்லாம நான் இல்ல…. என்ற சிம்புவின் பாடலுக்கு சரியானவர் சிம்பு என்று சொன்னால் அது மிகையல்ல.
Simbu enquire about his fan who is affected by Corona