தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வியாழன் காலை மும்பை விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்கப்பட்ட கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தற்போது துபாயில் உள்ளனர். இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் பிப்ரவரி 2023 முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். மேலும் அது பிப்ரவரி 6 ஆக இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இவர் ஷங்கர் இயக்கும் RC 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.