தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அபோது குறிப்பாக நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
‘சர்கார்’ படத்திற்கு பிரச்சினை வந்த சமயத்தில் ஆளும் அரசை எதிர்க்காமல் விஜய் கைகட்டி பேசினார். முதல்வர் எடப்பாடியே ஒரு அடிமை. அவருக்கு பயந்துவிட்டார் விஜய்.
ஒரு விரல் புரட்சி அரட்சி என்கிறார். என் இயக்கத்தில் நடிக்க மாட்டார் விஜய். ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி அவர் நடிப்பார் என விமர்சித்தார்.
மேலும் சிம்பு மட்டுமே தைரியமாக நடிக்க சம்மதித்ததாகவும் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் பாராட்டினார்.
சீமானின் இந்த பேச்சை விஜய் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.