தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் வெளிநாட்டில் வேலை செய்வாராம்.
கூகுளின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை அவர்கள் போல் தானும் உலக அளவில் பேசப்படும் ஒரு நபராக வேண்டும் என ஆசைப்பட்டு உழைப்பாராம்.
இதனிடையில் தமிழகம் வரும் விஜய், இங்குள்ள மக்கள், விவசாயிகள் படும் கஷ்டத்தைப்பார்த்து தனது ஆசைகள் துறந்துவிடுவார்.
அதன் பின்னர் ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவாராம்.
இதுதான் சர்கார் கதை எனவும் கூறப்படுகிறது.