தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் தற்போதையே உடல்நிலை குறித்து அவரே பகிர்ந்துள்ளார்.
‘மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், எனக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன் தான் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பிவிடுவேன் எனவும் சஞ்சய் தத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.