REMO single track to be unveiled at SIIMA Curtain Raiser event

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A mark of stupendous impact has been spreading out with greater spell from the moment REMO went on floors and significantly the film.

Encompassing a terrific star – cast and colossal technical crew…Lots of fascinating quotients have made this Sivakarthikeyan – Keerthy Suresh remain on top of all headlines and after much await of anticipations, the starters are on the roll to make it more grandeur… While the sensational buzz about the first look of REMO release has been sending bigger ripples of exhilaration, here it is all that more to celebrate…

While the entire town waits to hear the scintillating tunes from Anirudh, the glad tidings come in hand as the single track ‘Senjitaley’ will be launched at the curtain raiser event of SIIMA in Singapore in July 1…

The occasion will witness the entire crew of REMO encompassing Sivakarthikeyan, Keerthy Suresh, director Bhagyaraj, Music Director Anirudh, Cinematographer PC Sreeram, Academy Award Winner Resul Pookutty and everyone will be present there for the launch.

இரண்டு கணவர்களை ஏமாற்றிய சுபஸ்ரீ…. ஆஜராக கோர்ட் உத்தரவு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுபஸ்ரீ.

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த சரவணன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இதன் பின்னர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரை 2வதாக திருமணம் செய்தார் சுபஸ்ரீ.

தற்போது தங்களின் சொத்துக்களை பறிக்க முயல்வதாக கூறி இரு கணவர்களும் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.

எனவே, இந்த புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் சுபஸ்ரீ நேரில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்ததால், பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்.

இதனால், நேற்று ஆஜரான சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே ஜூலை 5ஆம் தேதி இந்த விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் விஜய்யின் ராசி நாயகி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துப்பாக்கி, ஜில்லா ஆகிய இரு படங்களில் விஜய்க்கு நாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால்,

இந்த இரு படங்களும் சூப்பர் ஹிட்டானதால் விஜய்யின் ராசியான நாயகி என கூறப்பட்டவர் காஜல்.

இவர் தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்தவருக்கு நாயகியாக போகிறாராம்.

‘புலி’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்கிறார் காஜல்.

பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் ‘நட்சத்திரம்’ என்ற படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது.

இவர்களுடன் சந்தீப் மற்றும் ரெஜினா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாசு என்ற மாசிலாமணி படத்திற்காக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து பணியாற்றினர்.

இப்படம் படுதோல்வியை சந்திக்கவே, சூர்யா தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

விக்ரம் குமார் இயக்கிய 24 படம் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து, ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கி வரும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.

ஆனால் அது என்ன மாதிரியான கேரக்டர் என்பது மட்டும் படு ரகசியமாம்.

அமெரிக்க மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.

அவர் திரும்பி வந்ததும், கபாலி பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி அவரது தலைமையில் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் ரஜினி வரமுடியாது என்பதால் விழாவினை ரத்து செய்துவிட்டு, படத்தின் பாடல்களை இணையத்தில் வெளியிடவிருக்கின்றனர்.

இதனிடையில் நீண்ட நாட்களாக ரஜினி அமெரிக்காவில் தங்கியிருப்பதால், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அங்கு தங்கியிருப்பதாக ஒரு செய்தி பரவியது.

இதுகுறித்து விசாரிக்கையில்… “நல்ல உடல் நலத்துடன் ரஜினி இருக்கிறாராம்.

மேலும் ஓய்வுக்காக மட்டும் ரஜினி அங்கு செல்லவில்லையாம்.

ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் சில மேக்கப் டெஸ்ட்டுக்களுக்காகவும் அங்கு இருக்கிறார்.

ஒரு தற்காப்புக்காக இந்த மேக்கப் டெஸ்ட் அமெரிக்கவில் உள்ள பிரபல மருத்துவமனையில் நடைபெறுகிறதாம்.

அப்போது ரஜினியுடன் ஷங்கர், தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினரும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷுக்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த வாரம் ஜூன் 17ஆம் தேதி மூன்று முக்கிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டன.

  • தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள அம்மா கணக்கு.
  • சுந்தர் சி தயாரித்து பூனம் பஜ்வாவுடன் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா
  • லைகா தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

இவை மூன்றும் வெவ்வேறு விதமான கதைக்களத்தை கொண்ட படங்கள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தன.

ஆனால் இந்த ரேஸில் இருந்து தற்போது தனுஷ் விலகிவிட்டாராம்.

அம்மா கணக்கு படத்தை ஜூன் 24ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

More Articles
Follows