தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் இது முற்றிலும் தவறானது என தெரிய வந்துள்ளது.
அதாவது அவர் தன் கணவருடன் சேர்த்து வைக்க கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறாராம்.
இதுகுறித்த அறிந்த ரம்பா தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது, குஷ்பூ ட்விட்டரில் கூறியிருப்பதாவது…
ரம்பா விஷயத்தில் மக்கள் தங்களின் கற்பனைத் திறனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவரது விவாகரத்து செய்தி பற்றி பலரும் பேசும் நிலையில் அவரை கனடாவில் சந்தித்தேன்.
ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்தேன். அவரது கணவர் அவருக்காக கட்டியுள்ள புதிய பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். ரம்பாவுடன் தொடர்பில் உள்ளேன்.
அவர் அழகான இரண்டு குழந்தைகளுடன் நலமாக உள்ளார். அவர் நிம்மதியாக வாழட்டும். என்று பதிவிட்டுள்ளார்.