தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
ரஜினி நடித்த பாட்ஷாபடத்தில் ’ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி’ என்ற வசனத்தை எழுதியவர் .
குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளவர்.
இவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் இவர் பேசியதாவது…
என் நெருங்கிய நண்பர் பாலகுமாரன்.
சில மாதங்களுக்கு நாங்கள் சந்தித்து நிறைய பேசினோம்.
பாட்ஷா படத்திற்கு வசனம் எழுதினார்.
அதன் வெற்றிக்கு பின்னர் முழு நேர சினிமாவுக்கு அழைத்தேன்.
ஆனால் இலக்கியம் தான் என் உலகம். சினிமா வேண்டாம். பணம் புகழை மறுத்தார்.” என்றார் ரஜினிகாந்த்.
