தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவர் கூறுகையில்…
“25 வருடங்களாக தமிழகத்தில் ஒரு சாபம் உள்ளது.
இரண்டு பெரும் தலைவர்கள் இருந்ததால், (கருணாநிதி & ஜெயலலிதா) அவர்கள் கட்சி செய்யும் தவறுகள் மக்களுக்கு தெரியாமல் போனது.
அவர்கள் இல்லாததால் தற்போது கட்சிகளுக்கிடையே போட்டி உருவாகியுள்ளது.
ரஜினிகாந்தை மக்கள் சினிமா நடிகராக பார்க்கவில்லை; அவரை நல்லவராக பார்க்கிறார்கள்.
மோடியும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என் நிலை. அதுதான் ரஜினியின் நிலைப்பாடா? என எனக்கு தெரியாது.” என்று கூறினார்.
Rajinikanth should ally with BJP says Gurumurthy
