தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதே போல ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என ரஜினி கூறியிருந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
செட் போடப்பட்டு இன்டோர் சூட்டிங் நடத்தவுள்ளனர்.
கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதால் படக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பயோபபுள் உருவாக உள்ளதாம்.
அதாவது… ஐபிஎல் தொடரில் சன் நிறுவனத்தின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இதே போல பயோ பபுள் உருவாக்கியிருந்தனர்.
முழுப்படப்பிடிப்பு முடியும் வரை எவரும் வெளியே செல்லக்கூடாதாம். சென்றால் உள்ளே வரக்கூடாதாம்.
இப்போது அண்ணாத்த படக்குழுவுக்கு பயோபபுள் உருவாக உருவாகிறது.
Rajinikanth and his team to shoot in bio bubble
