தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக புகழ் பெற்ற ஆன்மீக நூல் -ஒரு யோகியின் சுயசரிதம் ஒலிநூல் வெளியீடு விழா சென்னையில் 30.3.19 இன்று மாலை 6 மணிக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது .
இந்த விழாவில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது….
கடவுளின் மீது உண்மையான நம்பிக்கை வையுங்கள், பக்தியுடன் கூடிய யோகா பயிற்சி செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும்.
யோகியின் சுயசரிதம் 125 வருடங்களாக ஆன்மிக உலகினை புரட்டி போட்ட புத்தகம்” என அவர் பேசினார்.
Rajini speech At Autobiography of a Yogi Tamil audio book launch event