தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சிலநாட்கள் இதன் சூட்டிங் நடைபெற்ற பின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா பறக்கவிருக்கின்றனர் படக்குழுவினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினியும் கமலும் விரைவில் தங்களது பட சூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆகஸ்ட் இறுதியில் ரஜினி 2.0 சூட்டிங்கிலும், செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் கமல் சபாஷ் நாயுடு சூட்டிங்கில் கலந்து கொள்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து இதே செப்டம்பரில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவிருக்கிறார்.