தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைக்காலமாக தமிழகத்தை அதிர்ச்சியடையும் செய்திகள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.
ஓரிரு தினங்களுக்கு முன் தன் கள்ளக்காதலுக்காக தான் பெற்ற 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் சம்பவமும் தமிழக மக்களை அதிர்ச்சியுள்ளாக்கியது.
தற்போது அபிராமி மற்றும் பிரியாணி கள்ளக்காதலன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகளை இழந்து தவித்து வரும் அபிராமியின் கணவரும், குழந்தைகளின் தந்தையுமான விஜய்யை நடிகர் ரஜினிகாந்த், போயஸ் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்திற்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
ரஜினியை பார்த்ததும் கதறி அழுதார் விஜய். அவரை ரஜினி ஆசுவாசப்படுத்தினார்.
இதனையடுத்து ரஜினி ரசிகரான விஜய்க்கு குன்றத்தூர் ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு முக்கிய பதவி ஒன்றையும் அளித்துள்ளார்.