தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தனுஷ் இப்படத்தை ரூ. 160 கோடியில் தயாரித்து வருகிறார். இசை சந்தோஷ் நாராயணன்.
இதன் சூட்டிங் தற்போது சென்னை, பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வருகிறது.
சலவைத் தொழிலாளர்கள் ஒரு பகுதியில் வசித்து துணிகளை துவைத்து வருகின்றனர். ஆனால் அங்கே வரும் வில்லன் கும்பல் அந்த இடத்தை காலி செய்ய சொல்லி அவர்களை மிரட்டுகின்றனர்.
ஆனால் அங்குள்ள மக்கள் மறுக்கவே, நடுஇரவில் அந்த பகுதிகளை அழிக்கின்றனர்.
இது முழுக்க முழுக்க செட் போடப்பட்டுள்ளதாம். இதற்காக பல லட்சம் செலவழிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காலா வருகிறாராம்.
இக்காட்சியில் ரஜினி, (அவருடன் ஒரு நாய்) சமுத்திரக்கனி மற்றும் அருள்தாஸ் மற்றும் பல துணை நடிகர்கள் பங்கு பெற்று நடித்துள்ளனர்.
இதனையடுத்து, இவர்களுக்கு என்ன உதவி செய்யலாம்? என சமுத்திரக்கனியுடன் ஆலோசனை செய்வதாக காட்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
Rajini consult with Samuthirakani for welfare of the people