தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் உயிரிழந்தனர். எனவே அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.
அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது…
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 10000 அளிக்க உள்ளேன்.
அதில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை இங்குள்ள ஹோட்டலில் சந்திக்கிறேன். அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் வீட்டுக்கு ரஜினி செல்லக்கூடாது என தமிழக அரசு தடை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini announce that he will give 2 lakhs compensation to people family those who lost a live in Sterlite protest