தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடுகு.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற நடிகர் சூர்யா இன்று இப்படத்தை நிறைய அரங்குகளில் வெளியிட்டார்.
இப்படத்தை நடிகை தேவயானி-ராஜகுமாரன் தம்பதிகளின் இரண்டு மகள்களும் பார்த்துள்ளனர்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.
மேலும் அதில் ராஜகுமாரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தன் அப்பாவின் சிறந்த நடிப்பை பார்த்த இவர்களின் மூத்த மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதே விட்டாராம்.
மேலும் இப்படம் குறித்து தேவயானி கூறியதாவது…
கடுகு படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலே இப்படத்திற்கு கிடைத்த வெற்றிதான்” என்று தெரிவித்தார்.
Rajakumaran and Devayani ‘s elder daughter cried after watching Kadugu movie