தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை தமிழக இளைஞர்கள் மாணவர்கள் இணைந்து நடத்தி ஒரு புரட்சி செய்தனர்.
இதற்கு பல்வேறு வகைகளில் நடிகர் லாரன்ஸ் உதவியிருந்தார்.
போராட்டத்தின் கடைசி நாளில் சில வன்முறை ஏற்பட்ட போது லாரன்ஸ் தலையிட்டு சமாதானம் பேசி மாணவர்களுக்காக குரல் கொடுத்தார்.
இந்நிலையில் போராட்டம் வெற்றி குறித்து பேச லாரன்ஸை பல ஊடகங்கள் அழைக்கின்றனர்.
ஆனால் என்னை மட்டும் அழைக்காதீர்கள்.
இந்த வெற்றிக்கு காரணமான மாணவர்களையும் அழையுங்கள். நானும் அவர்களோடு கலந்து கொள்கிறேன். என்று தெரிவித்து இருக்கிறாராம்.
Raghava Lawrance wishes to invite Students for Jallikattu success interview