தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விழாவில் இப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ள நடிகர் ராதாரவி பேசியதாவது…
இது சர்கார் இசை வெளியீட்டு விழா அல்ல, சிறிய மாநாடு போன்று இருக்கிறது.
சினிமாவில் சாதித்த பின்னரும் தன்னை கை தூக்கிவிட்டவர்களை மறக்காதவர் விஜய்.
விஜய், நீ இந்த சமுதாயத்திற்கு தேவை. சமுதாயத்திற்கு தேவை என்பதற்கே இவ்வளவு கைதட்டல்.
நீ இறங்கினால் எவ்வளவு கைதட்டல்? இருக்கும். இப்போது உள்ள தமிழக சர்கார் சுமாராக இருப்பதால் இந்த சர்கார் வருகிறது” என்று பேசினார் ராதாரவி.
