தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவையே தன் பாகுபலி படத்தால் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட தெறி பட தயாரிப்பாளர் தாணு பேசும்போது…
சில வருடங்களுக்கு முன், நான் ஹைதராபாத் சென்றபோது, ராஜமவுலியை சந்தித்தேன்.
அப்போது விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
ஆனால் சில காரணங்களால் அந்த நிறைவேறாமல் போய்விட்டது” என்று பேசினார்.
Producer Thanu requested to Rajamouli to direct Vijay