தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். அந்த சமயத்தில் இப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஞானவேல் ராஜாவிடம் இது தொடர்பாக தாங்கள் எதுவும் பேசவில்லை எனவும் லிங்குசாமியிடமே அப்போது அனுகியதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Producer Gnanavel Raja complaints against Kamalhaasan