தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மாஸ்டர்’ படத்தில் ‘பொளக்கட்டும் பர பர’, ‘விக்ரம்’ படத்தில் ‘ போர் கண்ட சிங்கம்’, ‘நாயகன் மீண்டும் வரார்’ ஆகிய பாடல்களை எழுதியவர் விஷ்ணு எடவன்.
இந்நிலையில், விஷ்ணு எடவன் மீது கர்ப்பிணி பெண் ஒருவர், சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஷ்ணு தன்னை கர்ப்பமாக்கிய பிறகு தன்னைக் கைவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரது பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Pregnant woman lodges shocking complaint against lyricist Vishnu Edavan