தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
+2 படிப்பை முடித்த பின் மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டும்.
இந்தாண்டுக்கான நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் அந்த தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை.
இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தருவதாக நடிகர் பிரசன்னா அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Prasanna ready to help Govt School students to write NEET exam in other states
PrasannaVerified account @Prasanna_actor
Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.