தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 1 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளை அலங்கரித்தது.
சிலர் பொன்னியின் செல்வனை எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலியுடன் ஒப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய மணி ரத்னம் , “இராஜராஜ சோழனின் வாழ்க்கைக் கதையை கல்கி எழுதியுள்ளார்.
பாகுபலி ஒரு கற்பனை படம். அதில் ஹீரோயிசம் உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்திற்கும் அதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. PS Iல் அப்படி ஒரு சூப்பர் ஹீரோ இல்லை.” என்றார் அவர்.