தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் புரட்சிகரமான இயக்குனர் என்றால் பா ரஞ்சித்.
இவரின் படங்களில் சாதி சார்ந்த புரட்சிகரமான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கும்.
தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தபிழக காவல் துறையை கண்டித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில்…
தொடரூம் சமூக அநீதி!.. புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்.
கூடுதல் தகவல்…
புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
police officers intimidation to victims in vegaivayal peoples pa ranjith