தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசைமைப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் மீடியாக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்…
“நான் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா படங்களுக்கு நல்ல முறையில் ஆதரவளித்தீர்கள்.
அதுபோல் ‘இறைவி’ படத்துக்கு உங்கள் ஆதரவு வேண்டும்.
எனது படங்களின் வெளியீட்டின் போதும் நான் வைக்கும் கோரிக்கையை இப்போதும் வைக்கிறேன்.
தயவுசெய்து விமர்சனத்தில் கதையை சொல்லாதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிடியில பார்க்காதீங்க சொன்னாலே கேட்க மாட்டாங்க.. நீங்க கதையை சொல்ல வேண்டாம் சொல்றீங்க.
எங்க வாயை மூடினாலும் ஊரு வாய மூட முடியுமா?
