தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்ற போது, தன் சி3 படத்தின் புரொமோசன் பணிகளில் சூர்யா ஈடுபட்டு இருந்தார்.
மேலும் இதனிடையில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இதன் மூலம் சூர்யா, தன் படத்திற்கு விளம்பரம் தேடுவதாக பீட்டா அமைப்பு கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதனால் புரோமோசன் பணிகளை நிறுத்தியிருந்தனர்.
மேலும் பீட்டா நிறுவனம் மீது சூர்யா நோட்டீசு அனுப்பியிருந்தார்.
தற்போது சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட அந்நிறுவனத்தின் சிஇஓ பூர்வா ஜோஸிபுரா கடிதம் அனுப்பியுள்ளார்.
PETA CEO Poorva Joshipura extends Wholehearted Appology to Suriya
அந்த கடிதம் இதோ….