தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த 1993ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.
இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறாராம்.
இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் பார்த்திபன்.
ஏற்கெனவே ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம்’ ஆகிய படங்களில் பார்த்திபன் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
