தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவர், பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை சார்பில், மாநில அளவிலான மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது.
தலைப்பு :
1) முப்பாட்டன் முருகன் நாடு
2) எரிதழல் கொண்டு வா
3) நாம் தமிழர் என்று நெஞ்சை நிமிர்த்து.
விதிமுறைகள்:
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து -20 வரிகள் மிகாமல் கவிதை அமைத்தல் வேண்டும்.
இறுதி நாள்:
27-11-2020 அன்று இரவு 12மணிக்குள் அனுப்ப வேண்டும்.
போட்டி வாட்ஸ் அப் மூலமாக நடத்தப்படுகிறது :
பகிரி எண் : 70921 35608, 959797 0765.
பரிசுகள் :
முதல் பரிசு – கேடயம் + 5001,
இரண்டாம் பரிசு – கேடயம் +3001,
மூன்றாம் பரிசு – கேடயம் -2001,
நான்காம் பரிசு – கேடயம் + 1001
NTK announces poem competition on LTTE leader Prabakaran birth anniversary