தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் 3 நாயகிகளில் ஒருவரான நித்யா, விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து தன் சமீபத்திய பேட்டில் தெரிவித்துள்ளதாவது…
‘விஜய்யுடன் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.
அவர் அமைதியாக சுபாவம் கொண்டர். அந்த அமைதிதான் அவரிடம் ரொம்ப பிடித்தது.
தனக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டார்.
அவரிடம் பழகினால் நிறைய கற்று கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.