தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட அரசாணை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நடிகர் உதயநிதி.
தன் ட்விட்டர் பக்கத்தில்.. முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் @mkstalin அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்!…
என பதிவிட்டார்.
இது குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த பதிவுகள் இதோ…
உங்கள் கட்சியில் திரு .ராசா,திருமதி.கனிமொழி யும் குற்றவாளி தானே எப்படி தூத்துக்குடி யில் நாடாளுமன்ற தேர்தலில் நின்றார் அப்ப திமுக விற்கு அறுவறுப்பு தெரியவில்லை..தானே..
ஹலோ வாரிசு தலைவரே, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவங்க பெயரை வைப்பது அருவருப்புனா, அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா இல்ல ராசாத்தி என்ன இராஜ குடும்பமா? https://t.co/HiQN8lg1Xy
ஹலோ உஸ் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குல அல்சைமர் நோய் வந்துருச்சின்னு சொன்னீங்களே உங்க தாத்தாவோட மூனாவது சம்சாரம் ராசாத்தீ அவங்க ஐநா சபை லீடருங்களா??? https://t.co/pkO1uEotvH
Attachments area