தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் பிலிம்பேர் விருதுகள் விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இதில் தென்னிந்தியாவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் மம்மூட்டி என்ன காரணத்தினாலே கொஞ்சம் சீரியஸாகவே காணப்பட்டார்.
அப்போது அவரை சந்தித்த நயன்தாரா கைகொடுக்க முன் வந்தார்.
ஆனால் நயன்தாராவுடன் கை குலுக்காமல் கையெடுத்து கும்பிட்டார் மம்மூட்டி.
இதனால் நயன்தாராவிற்கு சற்றே தர்மசங்கடம் ஆகிவிட்டதாம்.
இருந்தாலும் மம்மூட்டியை விடாமல் அவர் கையை பிடித்து வாழ்த்து தெரிவித்துவிட்டுதான் சென்றாராம் நயன்தாரா.
இவர்கள் இருவரும் பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.