தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
காமெடி பேண்டஸி திரைப்படமாக உருவான இப்படத்தை இயக்குனர் ஏஆர்கே சரவணன் உருவாக்கியிருந்தார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தனர்.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஆக்செஸ் ஃபிலிம்ஸ் டில்லி பாபுவிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.
தயாரிப்பாளரும் இரண்டாம் பாகத்தை தயாரிக்க அவர் ஓகே சொல்லியுள்ளார்.
சமூக வலைதளத்தில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார் சரவணன்.
மரகத நாணயம் 2 படத்திற்கு முன்பாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்கவிருக்கிறாராம் சரவணன்.
maragatha naanayam 2 is on cards ?