மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மாதவன்

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madhavan and Mani Ratnamமணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளை துவக்கி நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளார்.

இதுகுறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில்…

“மணிரத்னம் பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதில் மாதவனும் ஒருவர்.

இக்கதை இரண்டு நாயகர்கள் உள்ளடக்கியது.” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே ‘அலைபாயுதே’, ‘கன்னடத்தில் முத்தமிட்டால்’ மற்றும் ‘ஆயுத எழுத்து’ ஆகிய படங்களில் மணிரத்னம்-மாதவன் இணைந்து பணிபுரிந்துள்ளார்கள்.

4வது முறையாக மீண்டும் இணைவார்களா? என எதிர்ப்பார்க்கலாம்.

மேலும், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக சூர்யா ரசிகர்களுக்கு அனிருத் விருந்து

முதன்முறையாக சூர்யா ரசிகர்களுக்கு அனிருத் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Thaanaa Serndha Koottam single release dateவிஜய்யுடன் கத்தி படத்திலும், அஜித்துடன் வேதாளம் மற்றும் விவேகம் படத்திலும் பணியாற்றியிருக்கிறார் அனிருத்.

தற்போது முதன்முறையாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 2வது லுக் போஸ்டர்கள் நேற்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இந்நிலையில் வருகிற ஜீலை 27ஆம் தேதி இப்படத்தில் உள்ள ஒரு பாடலை வெளியிடவிருக்கிறார்களாம்.

நானா தானா வீணா போனா என்று அந்தப்பாடல் தொடங்குகிறதாம்.

Suriyas Thaanaa Serndha Koottam single release date

போஸ்டர் வேண்டாம்; அமைச்சர்களை நான் பாத்துக்கிறேன்… – கமல்

போஸ்டர் வேண்டாம்; அமைச்சர்களை நான் பாத்துக்கிறேன்… – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal stillsதமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கமல் கூறியதால், அன்று முதல் கமலுக்கு பதிலடி கொடுப்பதே தமிழக அமைச்சர்களின் வேலையாகி விட்டது.

உங்கள் சினிமா துறை ஊழல்கள்களை முதலில் சரி செய்யுங்கள் என்றனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பள்ளிப் படிப்பை முடிக்காதவன் நான். அதனால் நீட் (மருத்துவ நுழைவுத் தேர்வ்) கொடுமை புரியவில்லை.

ஆனால் டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது. அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம் என்று பதிலடி கொடுத்தார்.

இந்த வார்த்தை போர்களத்தை பார்த்த ரசிகர்கள், அரசை எதிர்த்தும், கமலை ஆதரித்தும் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது…

‘தரந்தாழாதீர். வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Dont waste money for posters I will deal Ministers says Kamalhassan

kamal poster

 

பாவனா வழக்கில் கைதான நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு

பாவனா வழக்கில் கைதான நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dileep bhavanaபிரபல நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார்.

எர்ணாகுளம் அடுத்த ஆலுவா கிளைச்சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே திலீப் சார்பில் ஆஜரான வழக்கீல், திலீப்பின் திரையுலக பயணத்தை சீர்குலைக்கவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது எனக்கூறி அவருக்கு ஜாமீன் வழங்க கேட்டார்.

ஆனால், இதற்கு அரசு தரப்பு வக்கீல், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் இன்னும் கிடைக்காததாலும், திலீப்பிடம் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அவரை ஜாமீனில் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளது.

Bhavana assault case Kerala high court rejects actor Dileeps bail plea

Malayalam actor Dileep sent to 14 days judicial custody

மன்னன்-படையப்பா படத்துடன் விஐபி2 கனெக்ட்.? சௌந்தர்யா ரஜினி விளக்கம்

மன்னன்-படையப்பா படத்துடன் விஐபி2 கனெக்ட்.? சௌந்தர்யா ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip2 teamதனுஷ், கஜோல் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி2 படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் புரோமோசன் பணிகளில் படக்குழுவினர் நடைபெற்று வருகின்றனர்.

அப்போது சௌந்தர்யா பேசியதாவது…

வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டருக்கு கஜோல் மேடம் பிட்டாக பொருந்தியுள்ளார்.

’மன்னன்’ பட விஜயசாந்தியையும் ’படையப்பா’ பட நீலாம்பரி கேரக்டரையும் கம்பேர் செய்து கஜோல் கேரக்டர் குறித்து கேட்கின்றனர்.

ஆண்-பெண் மோதல் என்ற கான்செப்ட் வந்தாலே அந்த கேரக்டர்களை நம்மால் மறக்கமுடியாது என்பது உண்மைதான்.

அதே போன்ற லைனை இப்படம் கொண்டிருந்தாலும், நிச்சயம் அந்த கேரக்டர்கள் சாயல் இருக்காது” என்றார்.

Soundarya Rajini talks about Kajol character in VIP2

சுசிலீக்ஸ் கேள்வியால் தனுஷ் டென்ஷன்; என்ன செய்தார் தெரியுமா?

சுசிலீக்ஸ் கேள்வியால் தனுஷ் டென்ஷன்; என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush angry tensionசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள ‘விஐபி 2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால் இப்படக்குழுவினர் இந்தியா முழுவதும் புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு தனுஷ் பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பேட்டியெடுத்த பெண், திடீரென சுசிலீக்ஸ் பற்றிய கேள்விகளை கேட்டார்.

இதனால் டென்ஷன் ஆன தனுஷ் ‘முட்டாள்தனமான பேட்டி’ என்று கூறி மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு அந்த தளத்தில் இருந்து வெளியேறினார்.

பின்னர் சம்மந்தப்பட்டவர்கள் தனுஷை சமாதானப்படுத்தி மீண்டும் பேட்டிக்கு அழைத்தனர்.

பின்னர் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு பேட்டியை தொடர்ந்துள்ளார் தனுஷ்.

Dhanush got tension during question session of Suchi Leaks news

More Articles
Follows