தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் சுட்டகதை என்ற படத்தை தயாரித்திருந்தார்.
அதன்பின்னர் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தை தயாரித்து அதை அண்மையில் வெளியிட்டார்.
பல பிரச்சினைகளை தாண்டி இப்படம் வெளியானது. இதற்கான வெற்றி விழாவையும் கொண்டாடினார்.
இந்த நிலையில் தற்போது அதிரடியாக பல படங்களின் விநியோக உரிமையை பெற்று வருகிறார்.
‘யோகி’ பாபு நடிக்கும் ‘கூர்கா’, அமலாபால் நடிக்கும் ‘அதோ அந்த பறவைப் போல’ மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஐங்கரன்’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளார்.
இந்த படங்களின் வெளியீட்டு வேலைகள் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.